நாகை சுனாமி குடியிருப்பில் சூழ்ந்த மழை வெள்ளம்..! MLA அவர்களால் உடனே அகற்றும் பணி தொடக்கம்..!!

நாகை. நவ.04., நாகையில் கடந்த 30ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகை 11வது வார்டு சாய்பாபா கோயிலின் அருகே சுனாமி குடியிருப்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் மஜக பங்கேற்பு!

சென்னை.நவ.04., சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் P.R.பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நடிகர் கமல்ஹாசன், பேராசிரியர். டாக்டர். S. ஜனகராஜன் ஆகியோர் விவசாயிகளை சந்திக்ககூடிய பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினர். […]

பஹ்ரைனில் எழுச்சியோடு நடைபெற்ற சமூகநீதி மாநாடு!

பஹ்ரைன்.நவ.04., பஹ்ரைனில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)வின் வெளிநாட்டு  பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP)யின் சார்பில் சமூகநீதி மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. தந்தைப்பெரியார் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு, அதில் நடைபெற்ற […]

கந்து வட்டி கொடுமையால் மற்றொரு மரணம்..! SPயை சந்தித்தார் மஜக பொருளாளர்..!!

திண்டுக்கல்.நவ.04., திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ரபீக் அவர்களின் மனைவி தில்ஷாத் பேகம் என்பவர் மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்நிலையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பல நபர்களிடமிருந்து கடன் […]

மழை வெள்ள நிவாரணப் பணியில் மஜக..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…!!

சென்னை.நவ.04., சென்னை புளியந்தோப்பு பகுதயில் மழை வெள்ளத்தால்  மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.  தெருக்களில் ஆறுகள் போல் தண்ணீர் ஓடுகிறது. மின்சாரமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் உணவின்றி மக்கள் தவிகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் […]