காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரி சமக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மஜக பொருளாளர் கண்டன உரை..!
சென்னை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்று உரையாற்றினார். சிறையிலிருந்து […]