வடசென்னை மேற்கு மாவட்டத்தில் கொடி ஏற்று நிகழ்ச்சி

மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் இன்று மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட செயளாலர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது […]

புனித ரமலானில்… நோன்பு கஞ்சியை சகோதர சமூகங்களுடன் பகிர்வோம்! நேசத்தை வளர்ப்போம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை…

புனிதமிக்க ரமலான் மாதம் இறை நேசத்தை, அன்பை, இரக்கத்தை, கருணையை போதிக்கும் மாதம். மனிதர்களிடம் இணக்கத்தை வளர்ப்பவர் சிறந்தவர் என திருக்குர்ஆன் கூறுகிறது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் புனித ரமலான் நோன்பை கடைப்பிடிக்கும் […]

நீலகிரி தொகுதி… இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக இணை பொதுச்செயலாளர் செய்யது முகம்மது பாரூக் பங்கேற்பு….

மார்ச்.29., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி நீலகிரி […]

கோவை… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு….

மார்ச்.29., இந்தியா கூட்டணி சார்பில் கோவை – பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்தல் பணிமனை மஜக சார்பில் கோவையில் திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் மு.தமிமுன் […]

திருவண்ணாமலையில்… பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மார்ச்.28., திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் […]

அபுதாபியில்… MKP சார்பில் நடைபெற்ற இதயங்களை இணைத்த இஃப்தார் நிகழ்வு….

மார்ச் 28, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) அபுதாபி மாநகர கிளையின் சார்பாக “இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி” நேற்று […]