நாகை தொகுதிக்கு தடுப்பணை தேவை .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…

கடந்த 22.03.2017 அன்று சட்டசபையில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தடுப்பணை கேட்டு M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு . (பகுதி -11) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … எனது தொகுதியில் காவிரியின் உப ஆறான வெட்டாறு […]

ஆர்.கே. நகர் இடைதேர்தல் மஜக நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை.மார்ச்.29., ஆர்.கே. நகர் இடைதேர்தல் எதிர் வரும் ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  செய்ய வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட […]

மத்திய அரசு விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனடியாக உயர்த்தி வழங்க கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை […]

காவிரி உரிமை மீட்புக் குழு போராட்டக் களத்தில் மஜக விவசாய அணி செயலாளர்!

தஞ்சை.மார்ச்.29., இன்று தஞ்சசவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஓய்வூதிம் வழங்க வேண்டும், காவிரி […]

அனைத்து விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் ! சட்டப்பேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு …

(பகுதி – 10) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் பொது விவாதத்தின் மீது பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . பேரவைத்தலைவர் அவர்களே … […]