மத வழிபாட்டுத்தலங்களுக்கு வேட்பாளர்கள் சென்று வாக்கு சேகரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மத சடங்குகளையும் – ஒருவர் விரும்பாத கலாச்சாரங்களை பரப்புரைகளில் நுழைப்பதையும் தடுக்க வேண்டும் தேர்தல் களம் என்பது சாதி – மத சடங்குகளற்ற ஜனநாயாக களமாகவே இருக்க வேண்டும். #Election

நாகர்கோவில்… இந்தியாவுக்கு வசந்த காலம் தொடங்கி விட்டது! வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை ஆதரித்து மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

ஏப்ரல்.05., கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை வெற்றி பெற செய்யும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. காலையில் குளச்சல் பகுதி […]

தாய்வீடு திரும்பல்! வடசென்னை மேற்கு மாவட்டத்தில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்..

ஏப்ரல்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர். தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் […]

நாச்சிக்குளத்தில்… பாலஸ்தீன ஆதரவு நாள் முழக்கம்! மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு…

ஏப்ரல்.05., இன்று சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து உலகமெங்கும் அல்குத்ஸ் தினம் என்ற பெயரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. தமிழநாட்டில் இதனை ‘பாலஸ்தீன ஆதரவு நாள்’ என மனிதநேய ஜனநாயக கட்சி கடைப்பிடிக்கும் […]

பாலஸ்தீன ஆதரவு நாள்… மஜக மாநில அணி செயலாளர்கள் பதாகை ஏந்தினர்…

ஏப்ரல்.05., ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ‘அல்குத்ஸ் தினம்’ என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இதனை ‘பாலஸ்தீன ஆதரவு […]