மாணவர் அமைப்பினர் கூட்டாக சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு…!

சென்னை.செப்.03., இன்று சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் மாணவர் இந்தியா அமைப்புடன் சேர்ந்து பல அமைப்புகள் இன்று மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

ஆட்டோ டிரைவர்களிடம் குறை கேட்டார் நாகை MLA

நாகை நகரில்  தாமரைக்குளம் – செல்லூர் சாலையை சீர்படுத்தக்கோரி பல்லாண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி தமிமுன் அன்சாரி MLA அவர்களின் முயற்சியில் அந்த சாலை தற்போது போடப்பட்டு […]

மாணவி அனிதாவின் இறுதி சடங்கில் மாணவர் இந்தியா..!

கடலூர்.செப்.03.,  நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு தகர்ந்த துக்கத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் இறுதி சடங்கில் நேற்று கடலூர் வடக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் தலைமையில் கடலூர் […]

அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசைக் கண்டித்து கோவையில் மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்!

கோவை.செப்.02., கோவை மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசைக் கண்டித்தும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் […]

IKP நடத்திய தியாகத் திருநாள் திடல் தொழுகை…

சென்னை.செப்.02., இன்று இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை ( IKP) சார்பாக ஈஃதுல் அள்ஹா என்ற தியாகத் திருநாள் தொழுகை மற்றும் பெருநாள் உரை சென்னை ஐஸ்ஹவுஸ் லேடி வெல்லிங்டன் பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது. டாக்டர் […]