முத்தலாக் குறித்து மத்திய அரசின் விரைவு திட்டம்.. மாநில அரசு கருத்து கேட்பு கூட்டம்..!!

வேலூர்.டிச.7., ஒரு நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து நடைபெறுவதாக கூறி அதற்கொரு சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு […]

வாணியம்பாடி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..! பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கண்டன உரை..!!

வேலூர்.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி டிசம்பர்-6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி […]

திண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்..! கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.!!

திண்டுக்கல்.டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் மத்திய அரசை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி வழங்கபடாததை கண்டித்தும், லிபரான் அறிக்கையின் படி தண்டனை வழங்கக்கோரியும், […]

தஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம்! விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு!

தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் […]

பாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..! தாம்பரத்தில் பழ.நெடுமாறன் வேதனை…!!

சென்னை. டிச.06., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக தாம்பரத்தில் டிசம்பர்-6 போராட்டம் மிகுந்த எழிச்சியுடன் நடைபெற்றது. தாம்பரம் வீதிகள் எங்கும் மஜக கொடிகளும் பேனர்களும் நகரையே பரபரப்பாக்கியது. ஷண்முகம் சாலை திறும்பும் இடமெல்லாம் […]