திருச்சியில் மஜகசார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…
திருச்சி.ஏப்.10., திருச்சி மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அரியமங்கலத்தில் மஜக தண்ணீர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் அவர்கள் திறந்து வைத்தார். காஜாமலையில் மஜக மோர் பந்தலை பொதுச் செயலாளர் M.தமிமுன் […]