மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

(பகுதி_8) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே … மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் . […]

மஜக மாநில பொருளாளர் நாகை சட்டமன்ற அலுவலகம் வருகை!

நாகை. மார்ச்.27., நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது M.com  அவர்கள் வருகை புரிந்தார்கள். அதன் ஒரு பகுதியாக நாகை சட்டமன்ற […]

சிக்கல் பள்ளிகூடத்திற்கு MLA நிதியிலிருந்து நாகை MLA மேஜை , நாற்காலிகள் ஒதுக்கீடு !

நாகை. மார்ச்.27., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சிக்கல் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து M.தமிமுன் அன்சாரி அவர்கள் மேஜை , நாற்காலிகள் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்தார் . +2 […]

சீமை கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை..! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

(பகுதி -7) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … நான் எனது கன்னிப் பேச்சிலே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பேசினேன். நிலத்தடி நீரை உறிஞ்சி, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் […]

திருவாரூர் மாவட்டத்தில் மஜக கொடியேற்ற நிகழ்ச்சி பொதுச் செயலாளர் பங்கேற்பு .!

திருவாரூர்.மார்ச்.26., திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது . திருவாரூர் நகரம் , கொடிக்கால்பாளையம் மற்றும் இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள […]