ஆதலையூர் மற்றும் மஞ்சக்கொல்லை கிராமசபா கூட்டத்தில், CAAவுக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்த மஜக!

ஜன.26, நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதலையூரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற மஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை […]

பெரியாக்குறிச்சி கிராமசபா கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கெதிரான தீர்மானத்தை மஜக முன்மொழிந்தது!

ஜன.26, கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாக்குறிச்சியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைப்பெற்றது. இதில், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இபுராஹீம், நெய்வேலி நகர செயலாளர் […]

புலிவலத்தில் கொடியேற்று விழா! CAAவுக்கு எதிராக கிராம சபா கூட்டத்தில் மனு!

ஜன.26, திருவாரூர் மாவட்டம், #புலிவலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திர கொடியினை மஜக மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா ஏற்றி வைத்து ‘சட்டப் பாதுகாப்பு உறுதி மொழி’ ஏற்கப்பட்டது. இதில் புலிவலம் கிளை […]

இந்தியாவின் அரசியல் சாசனத்தை நேசிப்பவர்களே போராடுகிறார்..!! மஜக பொருளாளர் பேச்சு

வந்தவாசி.ஜனவரி.25., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சிகள் மற்றும் இயங்கள் சார்பாக பரவலாக அமைதி வழியில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. […]

மஜக குவைத் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்.!

குவைத்.ஜனவரி.25.., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக 71-ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய […]