சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாடாகும். இதை சட்டமன்றத்தில் மஜக சார்பில் நான் வலியுறுத்தி பேசியிருக்கிறேன். இந்நிலையில் இன்று வன்னிய […]

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்! மஜக பொதுச்செயலளார் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களும், விவசாயிகளின் வாழ்வுரிமைகளுக்கு எதிராக இருப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதை எதிர்த்து நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் […]

மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் விதிவிலக்கு வேண்டும்! நெல்லை மஜக அலுவலகத்தை திறந்துவைத்து பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

நவம்பர் 18 இன்று நெல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வண்ணாரப்பேட்டை பகுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். மாவட்ட செயலளார் நிஜாம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் […]

ஹஜ் பயணிகளுக்கு சென்னையிலிருந்தே நேரடி விமான சேவை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!

தமிழக முதல்வர் அவர்களுக்கு ஹஜ் விமான பயண சேவை தொடர்பாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது… தமிழகத்தை சேர்ந்த புனித ஹஜ் பயணிகள் கொச்சின் வழியாக […]

நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் அடித்து கொலை! காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் முந்திரி வணிகம் செய்து வந்த செல்வமுருகன் என்ற வணிகர் நெய்வேலி காவல் நிலையத்தில் காவலர்களால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர், அக்டோபர் 30 முதல் […]