குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரிடம் மஜகவினர் மனு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு – தரைக்காடு பகுதியில் 2018 -இல் புதிய அரசு உருது துவக்கப் பள்ளி தொடங்கப்பட்டு தற்போது 134 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் […]

மஜக தஞ்சை மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 08, 2021 கோவை சிறை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பரப்புரை பணிகளில் தமிழகம் முழுவதும் மஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு நிகழ்வாக தஞ்சாவூர் மாநகர் […]

ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக இளைஞரணி ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலீப் குமாா், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் […]

சிறுபான்மையினர் கடன் உதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்..! மஜக இளைஞரணி மாநில செயலாளர் கோரிக்கை.!

சிறுபான்மை ஆணையர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் “சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்” நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநில […]

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருடன்! மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவர்களை 27.12.2021 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், அமீர்கான், ஆகியோர் […]