Latest Posts
ஆளுநர் ரவி அவர்களின் பேச்சு பதட்டத்தை தூண்டக்கூடியது! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!சுதந்திர பலஸ்தீனம் வாழ்க… அல்குத்ஸ் தினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தினார்!துபையில் Mkp இஃப்தார் அன்பளிப்புகள் MKP மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்..
ஏப்;25., திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஹாஜி MMA.சுக்கூர் அப்பா அறக்கட்டளை, மில்லெனியம் மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி டாக்டர் M.முகைதீன் அப்துல் காதர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக வின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், MJVS மாவட்ட செயலாளரும் சுக்கூர் அப்பா அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான ஜான் முகம்மது, MKP அமீரக மண்டல செயலாளரும் சுக்கூர் அப்பா அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் அசாலி அகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மில்லெனியம் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனத் தலைவர் ஹாஜா அலாவுதீன், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும்
ஏப்ரல்:25., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் (இதயங்களை இணைக்கும்) இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் முஜிப் ரகுமான், அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது… இந்தியாவில் பாசிசம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. இந்தப் பாசிசத்தால் சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றும் பேசினார்.
ஏப்ரல்:25., புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் (அன்பால் இணைவோம்) இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நிகழ்வு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில துணைச் செயலாளர்கள் துரைமுகம்மது, பேராவூரணி அப்துல் சலாம், ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்வில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னத்துரை, முன்னாள் கல்வியாளர்கள் சம்பத், மாரிக்கண்னு , முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமேணிநாதன், ரோட்டரி சங்கம் ஜேம்ஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிலாவிடுதி மோகன், ஜமாஅத் கமிட்டி தலைவர் கலிபுல்லா, GDM . வாண்டையார் தமிழரசன், ஆகியோர் கலந்து கொண்டு
ஏப்ரல் 24., மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிழ்ச்சி துணை பொதுச் செயலாளர் S.A.சையது அகமது ஃபாரூக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் A.Kஷானவாஸ், அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இணை பொதுச்செயலாளர் J.S.ரிஃபாயி, பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது… சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை பற்றி கவலையுடன் பேசினார். மேலும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு மதநல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட வேண்டும் என்றும் பேசினார். முன்னதாக ஜமாத் முத்தவல்லி ஹாஜி S.N நதிமுல்லாகான் சாகிப், திருமதி ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் நகர்
ஏப்:24., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதி மற்றும் செல்வபுரம் வடக்கு கிளை இணைந்து மாபெரும் சஹர் விருந்து நிகழ்ச்சி பகுதி பொருப்பாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சுமார் மூன்றாயிரம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பறிமாறப்பட்டது. நேரம் நள்ளிரவு 2.00மணியை கடந்ததும் ஆண்களும், பெண்களும், திரளாக ஒரே நேரத்தில் வந்ததால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக பகுதி இளைஞர்களும், தோழமை நண்பர்களும், களத்தில் இறங்கி இருக்கைகளை அதிகப்படுத்தி அவர்களை அமரவைத்து உணவு பறிமாறினர். நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று நிர்வாகிகளின் பணியை பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர்