Latest Posts
தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!திடீர் மழையால் விளை நிலங்கள் பாதிப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!அறந்தாங்கி முபாரக் அலிக்கு ஆறுதல்… மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் வருகை!மதுரையில் மஜகவினர் அவசரகால இரத்ததான உதவி..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அவர்களை பொறுப்புக் உறுப்பினர் ரியாசுதீன் தலைமையில் மஜகவினர் சந்தித்தனர். இச்சந்திப்பில் நீடூர்-நெய்வாசல் பகுதியில் மிக மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றாமல் காலதாமதம் செய்து வரும் நீடூர் மின்சாரத்துறை மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை துரிதமாக மாற்ற நீடூர் மின்சாரத்துறைக்கு ஆணை வழங்குமாறும் மனு
இன்று கூடிய தலைமை நிர்வாகக்குழு முடிவின்படி, தலைமை நிர்வாகக் குழுவை அவமதித்தது, கட்சியின் ஐக்கியத்தை சீர்குலைக்க முயன்றது, பல மாவட்டங்களை தொடர்புக் கொண்டு தவறான தகவல் கூறி தலைமைக்கு எதிராக தூண்டியது ஆகிய காரணங்களின் அடிப்படையில், கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநிலத்துணைச் செயலாளர் T.K பஷீர், it விங் மாநில பொருளாளர் சம்சு ஆகியோர் ஒரு வருட காலத்திற்கு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். – பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று (31.01.2023) சென்னை திருவல்லிக்கேணி மெரினா பேலஸில் நடைபெற்றது. அங்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஊடகப்பிரிவு தலைவர் திரு. கோபண்ணா அவர்களும் மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பொதுச்செயலாளர் S.A.வாசு அவர்களும் வருகை தந்து ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவை கோரினார். அதன் அடிப்படையில் மஜக தலைமை நிர்வாக குழு கூடி ஆலோசித்து, தமிழ்நாட்டின் நலன் கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கட்சியின் துணைப்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மதுரை மாவட்டம், கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் MJTS மாநில பொருளாளர் புதூர் கனி தலைமையில் மஜகவினர் சந்தித்தனர். இச்சந்திப்பில் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்டத் துணை செயலாளர் சுலைமான், விவசாய அணி செயலாளர் சோனை, ஒன்றிய துணைச் செயலாளர் மூவேந்தரன்,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் மமக-வை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மஜகவில் இணைந்து கொண்டனர். இந்நிகழ்வில் மனிதநேய சொந்தங்கள் உடன் இருந்தனர்.