கொரோனா வைரஸ் எச்சரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்..!

சென்னை.மார்ச்.17, தமிழகம் எங்கும் நடைபெறுவது போல சட்டமன்றத்திலும் “கொரோனா வைரஸ்” முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பார்வையாளர்கள் வருகைக்கு தடை போடப்பட்டிருக்கிறது. சபைக்குள் நுழையும் MLA க்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இன்று […]

கொரோனா தற்காப்பிற்கு மதுக்கடைகளை மூடுக! முககவசத்தோடு ஆட்சியரிடத்தில் மனு! திருச்சி மஜகவினரின் நூதனப் போராட்டம்!

திருச்சி. மார்ச் 16, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்.. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து […]

இங்கிலாந்தில் நிராகரிக்கப்பட்ட சட்டம் இது..! விருதாச்சலத்தில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!

மார்ச் 16, கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது.. இந்த மாபெரும் கூட்டம் […]

திருச்சி ஷாகின்பாக்கில் மஜக தலைமைக்கழக பேச்சாளர் பங்கேற்று கண்டன உரை

மார்ச் 16, திருச்சிராப்பள்ளியில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் இ.ஹைதர்அலி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராக […]

பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக உருவாக்கக் கூடாது! பள்ளிக்கூடவிழாவில் தமிமுன்அன்சாரி MLA பேச்சு!

மார்ச்.15, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள மாடர்ன் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது.. […]