வடசென்னை மேற்கு மாவட்டத்தில் கொடி ஏற்று நிகழ்ச்சி

மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் இன்று மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட செயளாலர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) M.முஹம்மது இஸ்மாயில் த/பெ; முஹம்மது சேட் 54, ஹாமீம் புரம் 4வது தெரு. மேலப்பாளையம். திருநெல்வேலி – 5 அலைபேசி; […]

ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம்… INDIA கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் பேரா சலாம் பங்கேற்பு….

மார்ச்.27., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் […]

திருப்பூரில்… மஜக இஃப்தார் நிகழ்ச்சி… இந்தியா கூட்டணி வேட்பாளர் கே சுப்பராயன் அறிமுகம்…

மார்ச்.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு மாவட்ட செயலாளர் ராயல் ராஜா அவர்கள் தலைமையில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் நெல்லை ரமேஷ் முன்னிலையில் […]

வேலூரில்… அமைச்சர் உதயநிதி பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு…

மார்ச் 26., I.N.D.I.A கூட்டணியின் வேலூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. DM. கதிர் ஆனந்தை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு […]

மஜக தலைமையகத்திற்கு… தமிழ் கேள்வி செந்தில் வேல் வருகை! நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன் என்ற நூலை தலைவர் மு.தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்…

மார்ச்.26., பிரபல ஊடகவியலரும், தமிழ் கேள்வி யூடியுப் நிறுவன ஆசிரியருமான திரு. செந்தில் வேல் அவர்கள் இன்று மஜக தலைமையத்திற்கு வருகை தந்தார். தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்தவர், தான் எழுதிய ‘நான் […]