காசநோய் பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!

#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_வேண்டுகோள்! தமிழக சுகாதாரத்துறையில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்களாக சேவையாற்றுபவர்கள், எந்த விதமான பணி பாதுகாப்போ,மருத்துவ காப்பீடு திட்டமோ இல்லாமல் காசநோய் ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பெயரில் ஆராய்ச்சி நூலகம்… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…

பிப்.27, சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு மெரினா கடற்கரை எதிரே உள்ள, ஆங்கிலேய அரசால் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இடத்தில், அவருக்கு சொற்பொழிவு கூடத்துடன் கூடிய ஆராய்ச்சி நூலகம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என […]