No Image

மேலப்பாளையம் கண்ணிமார் குளத்தை சீர் அமைக்கவேண்டும்…! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…!!

நெல்லை.ஜுலை.06., மேலப்பாளையம் #அர்_ரஹ்மான் டிரஸ்டும், மனிதநேய ஜனநாயக கட்சியும் மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய கண்ணிமார் குளத்தை தூர்வாரி, அதனுடைய கரையை பலப்படுத்தி அந்த குளத்தை புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA […]

No Image

நாகைக்கு மருத்துவ கல்லூரி தேவை! நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், எழுப்பிய தொகுதி கோரிக்கைகள்…!!

(பாகம் – 10 ) தனி தாலுக்கா எனது தொகுதியிலுள்ள “திருமருகலை” தனி தாலூகாவாக அறிவிக்க வேண்டும். இது எனது தொகுதியின் 30 ஆண்டுக்கால கோரிக்கையாகும். மீனவர்கள் படகுகள் நாகப்பட்டினம் மீனவர்களின் படகுகள், இலங்கை […]

No Image

பசும்பொன் தேவர், காயிதே மில்லத் வரலாற்று பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்..! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..!!

சென்னை. ஜூலை.04., இன்று காலை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் #பசும்பொன்_முத்துராமலிங்க_தேவர் […]

No Image

வக்பு வாரியத்திற்கு தமிழக அரசு பத்து கோடி ஒதுக்க வேண்டும்..! இந்தியாவிற்கே முன் மாதிரியாக பெண்களுக்கான தனி பொறியியல் கல்லூரியை உருவாக்க வேண்டும்..!! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை..!

சென்னை.ஜூலை.02., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி – 07) பேரவை தலைவர் […]

No Image

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!

சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பாகம் – 06) பேரவை தலைவர் […]