மஜக டெல்டா மாவட்ட காணொளி கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி வலிமையாக செயல்படும் மண்டலங்களில் ஒன்றான டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 8- முற்றுகை போராட்டத்திற்கான இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது. திருவாரூர், நாகை, தஞ்சை தெற்கு, தஞ்சை […]

மஜக திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் […]

மஜக தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் […]

வேலூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு..

பொன்னேரியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியது, கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயங்கள் சூறை, இயேசு சிலை உடைப்பு, டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு பேச்சு உள்ளிட்ட ஜாதி, மத நல்லிணக்கம், மற்றும் சகோதரத்துவம், ஆகியவற்றை […]

நீட் தேர்வின் காரணமாக மரணித்த மாணவி துளசியின் குடும்பத்தார்க்கு மஜகவினர் நேரில் ஆறுதல்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஊமத்தநாடு என்ற கிராமத்தில் நீட் தேர்வால் பாதிக்கபட்டு உயிரிழந்த மாணவி துளசி வீட்டிற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி எஸ். ஏ.சலாம் […]