கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் கிருமிநாசினி தெளித்து துண்டு பிரசுரம் வழங்கிய மஜகவினர்!!
தென்காசி : செப் 06., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், […]