கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் கிருமிநாசினி தெளித்து துண்டு பிரசுரம் வழங்கிய மஜகவினர்!!

தென்காசி : செப் 06., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், […]

புதியவர்களை கவர்ந்து ஈர்க்கும் மஜக!

செப்.06, நாகை மாவட்டம் பா.கோட்டூரில் இன்று மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமையிலும் பொருளாளர் சதக்கத்துல்லாஹ் முன்னிலையிலும் நடைப்பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் திரளானோர் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். மாநில துணைச் […]

மஜக மேலப்பாளையம் பகுதியில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!

நெல்லை.செப்.06., மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் […]

பயணிகள் நிழலகத்தைத் தூய்மைப்படுத்திய மஜக!

செப்.06, நாகை மாவட்டம் நடுக்கடை பேருந்து பயணிகள் நிழலகம் கட்டுமாவடி (புறாகிராமம்) ஊராட்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கியுள்ள […]

மஜகவில் தன்னெழுச்சியாக இணைந்த புறாகிராமம் இளைஞர்கள்!

செப்.05, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட புறாகிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் முன்னிலையில் தங்களை தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான் […]