மாணவர்களுக்கு விலையில்லா செல்போன் வழங்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

கொரோனா தொற்று காரணமாக இக்கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதனால் பள்ளிக்கூட வகுப்புகள் தற்போது இணையம் வழியாக (Online) நடைப்பெற்று வருகின்றது. இந்த வழிமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை எளிய […]

திருவாரூர் மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!

திருவாரூர்-ஆகஸ்ட்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் மாவட்டச் செயலாளர் சீனி […]

அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்.!

வேலூர்.ஆகஸ்டு.12., நாகையை சேர்ந்த பெண்மணி ஒருவர் உடல் நலக்குறைவால் வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் மாவட்ட […]

குமரி மாவட்டம் கற்காடு பகுதியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!

ஆகஸ்ட் 12, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி கற்காடு பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐய்யப்பன், அவர்கள் […]

கொரோனாவால் உயிரிழந்த கிறித்தவர்_உடல்! நல்லடக்கம் செய்த மஜகவினர்!

சென்னை.ஆகஸ்ட்.11., கொரோனா தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றை தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இறந்தவரின் உறவினர்கள் மற்றும் மே-17 இயக்க தோழர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடலை […]