நோன்பாளிகளுக்கு தினமும் சிறு நூல்கள்..! மஜக தலைமையகத்தில் வழங்கப்படுகிறது..!!

சென்னை.ஏப்ரல்.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் புனித மிக்க ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினந்தோறும் பலர் கலந்து கொண்டு நோன்பு துறக்கின்றனர்.

தினந்தோறும் நோன்பாளிகளுக்கு ஷாஜிதா புக் சென்டர் சார்பாக சிறு சிறு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

நேற்று (16.4.2022) மாலை நடந்த நிகழ்வில் சாஜிதா புக் சென்டர் உரிமையாளர் ஜக்கரியா அவர்கள் #கலீஃபாக்கள்_வரலாறு என்ற நூலை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களுக்கு வழங்கினார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
16.04.2022