YMJ மாநில தலைவர் அல்தாபி அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய மஜகவினர்!

திருச்சி.ஜன.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10, ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக YMJ மாநில தலைவர் அல்தாபி அவர்களை கடந்த 03.01.2022 அன்று மஜக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ் வழங்கினார்.

#கோவையில்_திரள்வோம்.! | #நீதியை_வெல்வோம்.! |#ReleaseLongTermPrisoners |
#MJKitWING

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாவட்டம்
06.01.2022