75வது சுதந்திர தின விழா! மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!

இந்திய தேசத்தின் 75,வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் முகமது அப்பாஸ் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும், இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.முஹம்மது நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன், R.யாசர் அரபாத், A.ஷேக் மைதீன், SMR பாரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் M.ஆரிஃப் அப்பாஸ், மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் M.காஜா மைதீன், மனித உரிமைகள் அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், மற்றும் நிர்வாகிகள் அஜீஸ், அசார், S.முஹம்மது ரபீக், ரமீஜ் ராஜா, இம்தியாஸ், இம்ரான், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
15.08.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.