மஜக நாகை சட்டமன்ற தொகுதி வேட்ப்பாளர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார்…

Jfp1C+i2

wTbDC17+

ஏப்.09., மஜக நாகை சட்டமன்ற தொகுதி வேட்ப்பாளர் இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார்.

நாகப்பட்டினம் அஇஅதிமுக மற்றும் மஜக கூட்டணி கட்சி வேட்பாளரும் மஜகவின் பொதுச்செயலாளருமான M.தமிமுன் அன்சாரி நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அவர்கள் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை நாகப்பட்டினத்தில் துவங்கினார்.

இதில் அஇஅதிமுக மற்றும் மஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு