துளசியாப்பட்டினத்தில் மஜகவில் இணைந்த புதியவர்கள்!


பிப்.08,
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியில் திரளானோர் தங்களை இணைத்து கொண்டனர்.

மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாவட்ட துணைச் செயலாளர் M.A.அப்துல் சலீம் மற்றும் வேதை ஒன்றிய செயலாளர் J.இப்ராகிம்ஷா ஆகியோர் இணைந்தவர்களுக்கு முதற்கட்ட மஜக அடையாள அட்டைகளை கையளித்தனர்.

இதில் துளசியாப்பட்டினம் கிளை செயலாளர் K.அப்துல் சுக்கூர், பொருளாளர் M.அப்துல் ஹலீம், இளைஞரணி செயலாளர் J.இம்ரான் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
07.02.2021