சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவராக நாடா அன்வர் தேர்வு…! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து…!!


சிவகங்கை.ஜன.17.,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் சமீபத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட தலைவராக நாடா அன்வர் சதாத் தேர்வு செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாடா அன்வர் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் ஜும்மா தொழுகைக்கு பின், ஐ.என்.பி. ஜமாத் அலுவலகத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அவருடன் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டீ.கே. பசீர் அகமது, மண்ணிவாக்கம் யூசுஃப், நகர நிர்வாகி கான்சா ஜமால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#சிவகங்கை_மாவட்டம்
15-01-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.