கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய மஜகவினர்!!

கோவை: ஏப். 01.,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டது.

பழங்களை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், மற்றும் பொதுமக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
01.04.2020