மனிதநேய ஜனநாயக கட்சியின் கோடைக்கான தண்ணீர் பந்தல் திறப்பு…

MJK_KUDANTHAI_1

ஏப்.02., கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி இளம் புயல் ஆட்டோ தோழர்கள் சங்கத்தின் சார்பில்

குடந்தை மஜக நகர செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் தலைமையில் கோடைக்கான தண்ணீர் பத்தல் திரக்கப்பட்டது.

இதில் தஞ்சை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் முகமது யாசின், ஒன்றிய பொருப்பாளர் இப்ராஹிம்ஷா, குடந்தை நகர துணை செயலாளர் தஜீமல் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் மஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சிக்கு தான் அனைவரும் ஓட்டு போடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…

எல்லாப் புகழும் இறைவனுகே…!!!

-தகவல் : மஜக ஊடகப்பிரிவு குடந்தை நகரம்.