கேரளா மக்களுக்காக மஜக சார்பில் தாம்பரத்தில் நிதி சேகரிப்பு

காஞ்சி வடக்கு மாவட்டம் தாம்பரம் நகரம்
சார்பாக. கேராள மழை வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் உறவுகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக இன்று அம்மக்களுக்காக வேண்டி. தாம்பரம் சன்முகம் சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் வசூல் செய்யப்பட்டது.

இதில் சமுதாய சொந்தங்கள் தங்களது பொருளாதாரத்தை கேரளா மக்களுக்காக வாரி வளங்கினர். இருதியாக 22490 ரூபாய் வசூலானது.

இந்நிகழ்வில் மாநில மனித உரிமை அணி செயலாளர் ஜிந்தாமதார். (மு) மாநில இளைஞரணி துணை செயலாளர் தாம்பரம் தாரிக். மாவட்ட. பொருப்பு குழு உறுப்பினர்கள் தாம்பரம் ஜாகிர் மற்றும் தில்ஷாத் தாம்பரம் நகர செயலாளர் ஜாகிர் மற்றும் ஜுபைர்தீன் ஆகியோர் வசூளித்தனர்.

கேரளா மக்களுக்காக வாரி வளங்கிய சொந்தங்களுக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்