உதய்பூர் படுகொலை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!

ஆட்சேபனைக்குரிய கருத்தை வெளியிட்டார் என்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்ணையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எந்த ஒரு தவறையும் சட்டத்தின் வழியாகவும், ஜனநாயக வழி முறைகளிலுமே எதிர்கொள்ள வேண்டும். […]

சிதம்பரத்தில் பொதுக்கூட்டம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூன்;29., வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்திய நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் CJAF கூட்டமைப்பு சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் […]

நாச்சிக்குளத்தில்… செப்10 தலைமை செயலாக முற்றுகை போராட்ட சுவர் விளம்பரம் பணிகள் தீவிரம்…

10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. போராட்ட அழைப்பு சுவர் […]

செப் 10 முற்றுகை முன்னோட்டம்… சிதம்பரத்தில் எழுச்சிமிகு இருசக்கர வாகன அணிவகுப்பு! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூன்:28, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் எங்கும் ஆயத்த […]

லால்பேட்டை சந்திப்புகள்.. மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!

ஜூன்:28, கடலூர் மாவட்டம் லால்பேட்டைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று வருகை தந்து கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில செயலாளர் நாகை […]