
மஜக மனு எதிரொலி…! தோப்புத்துறையில் குரங்கு வேட்டை தொடங்கியது!
மே.30., வேதாரண்யம் – தோப்புத்துறை பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் பெருகியதால் பல பாதிப்புகள் உருவாகியுள்ளது. மரங்களிலிருந்து பழங்களை,காய்கறிகளை சேதப்படுத்துவது ,பொருட்களை தூக்கி செல்வது, குழந்தைகளை அச்சுறுத்துவது என பல பாதிப்புகள் ஏற்பட்டது சமீபத்தில் மனித […]