கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட மஜகவினர்!

நவ:14., கன்னியாகுமரியில் கடும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு பொருட்கள் சுசிந்திரம் கற்காடு பகுதிகளில் […]

வேதை நகராட்சி முற்றுகை அறிவிப்பு… மஜக கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

வேதை.நவ.14., நாகை மாவட்டம், தோப்புத்துறையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாலும், கழிவு நீர் அடைப்பாலும் குட்டையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய தாமதம் ஏற்பட்டதையடுத்து இன்று நகர […]

அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்.!

நவ.14., மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.. மாவட்ட செயலாளராக 1) அன்சர் பாஷா, நெ.08. ஆப்பிள் கார்டன் பாத்திமா நகர் 2வது வீதி கோவை 641008 அலைபேசி; […]

குமரி மாவட்டம் நாகர் கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்! மஜக ஒருங்கிணைப்பில் நடைபெற்றது!

நவ:13., கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சிபிஐ, எம்எல் கட்சி இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பறக்கை விலக்கு சந்திப்பில் நடைபெற்றது, கண்டன […]