அமீரகம்.மே.14. கடந்த வெள்ளிக்கிழமை (11-05-2018) அன்று அபுதாபி மண்டல பனியாஸ் கிளையின் மஜகவின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் லால்பேட்டை. சாதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை. ஹாஜி S. A. முஹம்மது தையூப், மக்கள் தொடர்பாளர் (PRO) அடியற்கை. தமீமுன் அன்சாரி, அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி மற்றும் பனியாஸ் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் வரும் ஜூலை 2 ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மஜக பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அமீரகம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அனைவரும் அவரை கண்டு உரையாட ஆவலாக இருப்பதாகவும், இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைவரும் பாடு படுவதாக தெரிவித்தனர். தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #அபுதாபி_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம்
Month:
கத்தாரில் மாரடைப்பால் இறந்த சகோதரர் இளங்கோவன்..! குடுப்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மஜக மாநில பொருளாளர்..!
இராமநாதபுரம்.மே.14., கத்தாரில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரண தருவாயிலிருந்துள்ளது, உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். கத்தார் நிர்வாகிகள் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தி, உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் இன்று அல்லது நாளை செவ்வாய்க்கிழமை அன்று சொந்த ஊருக்கு வரப்படும் என்ற தகவல் வந்துள்ளது. தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (13.05.2018) தோழர். இளங்கோவன் அவரது வீட்டிற்கு சென்று குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் , நகர செயலாளர் ஷாகுல் ஹமீது,
மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்!
கோவை.மே.14., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் #MH_அப்பாஸ், தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் TA.நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், பிரோஸ், அன்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்று சூழல் அணி மாவட்ட துணை செயலாளர் அபு, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜீஸ், இப்ராஹீம்( EBR), அக்கீம் (அர்னால்ட்) பகுதி நிர்வாகிகள் ஹாருண்ரஷீது, காதர், சமீர், முத்தலி, அப்பாஸ், ரஹ்மத்துல்லா, அபு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரும்புகடை பகுதியை சேர்ந்த சகோ சிராஜ் மற்றும் பல சகோதரர்கள் துணை பொதுச் செயலாளர் முன்னிலையில்
மஜக கடலூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..! புதிய நிர்வாகிகள் தேர்வு..!!
கடலூர்.மே.13., இன்று (13-05-2018) மாலை 6மணி அளவில் கடலூர் வடக்கு மாவட்டம் துறைமுகம் கிளையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் KMY SeaFoods அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயளாளர் நெய்வேலி N.இப்ராஹிம், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட மீனவரணி செயலாளர் A.K.முஹம்மது சேட், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நெய்வேலி மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டு கீழ்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். கிளை செயலாளர் : A அப்துல் ரஹீம், கிளை பொருளாளர் : H யூசுப் கான், துணை செயலாளர்கள் : S.ஹாஜா மொய்தீன், M.முஹம்மது ரஃபி, A முஹம்மது ரஃபி, மீனவரணி செயலாளர் : குமார், மீனவரணி பொருளாளர் : ராதா, தொழிலாளர் அணி செயலாளர் : இலியாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நகர இளைஞர் அணி செயலாளராக : A முஹம்மது ரஃபி மற்றும் மாவட்ட மீனவரணி பொருளாளராக : சுல்தான், ஆகியோரும் மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_வடக்கு_மாவட்டம்
MKP துபை மண்டல ஆலோசனை கூட்டம்..! புதிய நிர்வாகிகள் தேர்வு..!!
துபாய்.மே.12., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை துபை மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று ( 11/05/2018) வெள்ளிக்கிழமை மாலை அல்பரஹா பார்க்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரக MKP செயலாளர் மதுக்கூர். அப்துல் காதர் தலைமை வகித்தார், அமீரக பொருளாளர் அதிரை.அஸ்ரப் அலி மற்றும் அமீரக துணை செயலாளர்கள் அபுல் ஹசன், Y.அப்துல் ரெஜாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய நிர்வாகம் கீழ்கண்டவாறு தேர்தெடுக்கபட்டுள்ளது. மண்டல செயலாளர் : லால்பேட்டை B.ரஹ்மத்துல்லாஹ்., மண்டல பொருளாளர் : லால்பேட்டை V.சபீக் ரஹ்மான்., மண்டல துணை செயலாளர்கள் : பண்டாரவாடை A.ஷாஹுல் ஹமீது (எ) ஆசிப் நாகர்கோவில் சித்திக். தோப்புத்துறை H.ஹம்தான் கட்டிமேடு ஜாஹிர் ஹுசைன் காயல்பட்டினம் J.முகம்மது சபீர் அலி அதிரை A.B.ஷாஹுல் ஹமீத் புலிவலம் M.ஜகபர் சாதிக் லால்பேட்டை M.Y.முகம்மது ஜாசிம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர், எனவே அனைத்து மண்டல நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #MKP_ஐக்கிய_அரபு_அமீரகம்