நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.

சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை […]

சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

#தமிழகத்தில்_அலிகார்_பல்கலைக்கழகம் #சென்னையில்_வக்ஃபு_இடத்தில்_பெண்களுக்கு_விடுதி #நாகூரில்_வக்ஃபு_வாரிய_கல்லூரி சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு ! தமிழக சட்டமன்றத்தில் 22.03.2017 அன்று மஜக பொதுச் செயலாளரும் ,  நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் […]

புத்துணர்ச்சியோடு நடைபெற்ற கோவை கிணத்துக்கடவு பகுதி மஜக ஆலோசனை கூட்டம்…

img android-uri=”content://media/external/images/media/12566″ /> கோவை.மார்ச்.30., கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துக்கடவு பகுதி அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜாபர்அலி தலைமை தாங்கினார், பகுதி பொருளாளர் […]

நாகை தொகுதிக்கு தடுப்பணை தேவை .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…

கடந்த 22.03.2017 அன்று சட்டசபையில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தடுப்பணை கேட்டு M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு . (பகுதி -11) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … எனது தொகுதியில் காவிரியின் உப ஆறான வெட்டாறு […]

ஆர்.கே. நகர் இடைதேர்தல் மஜக நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை.மார்ச்.29., ஆர்.கே. நகர் இடைதேர்தல் எதிர் வரும் ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  செய்ய வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட […]