வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மஜகவில் இணைந்தனர்.

மார்ச்.30., வேலூர் : வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி நகர நிர்வாகிகள் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

வெங்கடேஷ் போன்ற தளபதிகளும் புறப்பட்டுவிட்டார்கள் மஜகவை நோக்கி!!!

மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். நமது அரசியல் […]

திமுக பிரமுகர் மஜகவில் இணைந்தார்…

மார்ச்.29.,⁠⁠⁠திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டம் மண்டக்குளத்தூர் ‘ஊராட்சி மன்ற தலைவரும்’ திமுக மாவட்ட இலக்கிய அணி முன்னால் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான M.E.பஷீர் அஹமது அவர்கள் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் […]

மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் இறையருளால் நடைபெற்றது…

⁠⁠⁠பத்திரிக்கை அறிக்கை மனிதநேய ஜனநாயக கட்சி அரசியல் மறுமலர்ச்சி மாநாடு YMCA திடல், OMR சாலை – சென்னை மார்ச் 26, 2016, சனிக்கிழமை * கலீபா உமர் (ரலி) மைதானம், * காயிதேமில்லத் […]