உத்தமபாளையத்தில்….. அதாயி குழும பெண்கள் பட்டமளிப்பு விழா

உங்கள் அறிவாற்றலை நாட்டு நலனுக்கு பயன்படுத்துங்கள்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..! பிப்ரவரி.01., தமிழ்நாடு முழுக்க கடந்த 27 ஆண்டு காலமாக 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அதாயி குழுமம் […]

ஞானவாபி பள்ளியில் பூஜைக்கு அனுமதியா ?… நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு..

சென்னையில் தடையை மீறி மஜக போராட்டம்.. பிப்ரவரி.01., காசியில் உள்ள புராதான ஞானவாபி பள்ளி வாசலை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சங்பரிவார அமைப்புகள் தொடர் முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாரணாசி நீதிமன்றம் நேற்று […]

உடைய நாட்டில் …. மஜகவில் தொடரும் இணைப்பு நிகழ்வுகள்…

தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் திரளானோர் இணைந்தனர்! பிப்.01. கடந்த 6 மாதங்களில் தமிழகம் எங்கும் திரளானோர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர். இதில் பல்வேறு சமூகங்களை […]

காசி ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில்,

பூஜை நடத்த பூசாரியை நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு என்பது நீதியை எரிக்கும் தீர்ப்பு… 1992 – வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான சட்ட விரோத தீர்ப்பு… நீதியின் ஆடுகளத்தில் ஆட்டம் வேறு […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவராக, அ. செமீர் த/பெ; அபு 12/891 T B ரோடு, V.T.C கூடலூர், நீலகிரி அலைபேசி: 7094048583 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் […]