திருப்பூர்.டிச.08.,மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடத்தப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டிசம்பர்6 அன்று மாலை சரியாக 3 மணியாளவில் திருப்பூர் இரயில் நிலையம் முன்பு நடைப்பெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் I.ஹைதர்அலி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் M.காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் தலைமையகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை.பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினார். எழுச்சியோடு நடைபெற்ற இப்போராட்டத்தை மாவட்ட துணைச் செயலாளர்கள் S.அக்பர் அலி, Eரஹ்மான், E.ஈஸ்வரன், வெங்கமேடு மீரான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபல் ரிஸ்வான், மாணவர் இந்தியா பொருளாளர் A.ஆஷிக் இக்பால், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் A.முஹம்மது அஸ்கர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் V.கார்த்திக், வர்த்தகர் அணி
செய்திகள்
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மஜகவின் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்..!
தூத்துக்குடி.டிச.07., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாபர் மஸ்ஜீத் வழக்கில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்கக்கோரி நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டனஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருலாளர் நவாஸ், மா.து.செயலாளர்கள் காதர்பாட்ஷா, நஜீப், மா.இ.அணி செயலாளர் ராபிக், மா.தொ.அணி செயலாளர் ராசிக் முசம்மில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். தோழமை அமைப்புகளைச் சார்ந்த அகமது இக்பால் (விசிக), சுஜித் (பு.இ.மு) அவர்களும் மஜகவின் அழைப்பை ஏற்று வருகைதந்து தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர். மாலை 3.30 மணிக்கே மழைபெய்ய ஆரம்பித்த சூழ்நிலையிலும் 300க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இருதியாக தூத்துக்குடி நகர இளைஞரணி செயலாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தூத்துக்குடி_மாவட்டம் 06.12.17
திருச்சி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..!
திருச்சி.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி டிசம்பர்6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள், ஜனநாயக அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள். மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளர் K.M.மைதீன் உலவி அவர்களும், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தோழர்.பெரியார் சரவணன் அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள். இதுதவிர மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மருத்துவ சேவை அணி மைதீன் அப்துல்காதர் உரையாற்றினார்கள். போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் R அஸ்ரப்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திருச்சிசேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் SM. ரபிக், சேக்தாவூத் ஜம்ஜம் பஷிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் MJVS மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், இளைஞரணி செயலாளர் தென்னூர் சதாம், MJTS செயலாளர் GK.காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் புரோஸ்கான் முன்னிலை வகித்தனர். மேலும் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா தர்கா,
பாபர் மஸ்ஜீதை அதே இடத்தில் கட்ட வேண்டும்..! மஜக போராட்டத்தில் திருமுருகன் காந்தி எழுச்சியுரை…!!
திருவள்ளூர். டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று டிசம்பர்-6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்திய மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் பாபர் மஸ்ஜீத் இடிப்பு ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் இழிவு என்றும், இனி பாபர் மஸ்ஜீத் மீட்பதில் உச்சநீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும்.டிசம்பர்6 நிகழ்வை சட்டம் இயற்றிய அம்பேத்கரின் மறைவோடு நீதியை புதைத்துவிட வேண்டாமென்று கூறினார். மஜக கொள்கை விளக்க அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் பாஸிச சக்திகளுக்கு சவால்விடும் வகையில் உரையாற்றினார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் போராட்ட களத்திற்கு வந்த தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் டிசம்பர்-6ல் பங்குபெற்று நான் உரையாற்றுவது எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும் தோள் கொடுத்து நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இந்தியர்கள் என்பதை நாடறிய உணர்த்துவோம் என்றார். மேலும் பாபர் மஸ்ஜீத் இடத்தை அதே இடத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்லாமல் சர்ச்சார் கமிட்டியின் இட
முத்தலாக் குறித்து மத்திய அரசின் விரைவு திட்டம்.. மாநில அரசு கருத்து கேட்பு கூட்டம்..!!
வேலூர்.டிச.7., ஒரு நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து நடைபெறுவதாக கூறி அதற்கொரு சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக் கேட்புகளை நடத்தி வருகிறது. இதுவரை உ.பி.அரசு மட்டுமே இதற்கு ஆதரவளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் நிலைபாடு எடுப்பதற்கு முன்பு இது குறித்து தமிழக அமைச்சர் மாண்புமிகு நிலோபர் கபில் அவர்கள் ஒரு கருத்து கேட்பை அவரது அலுவலகத்தில் நடத்தினார். இதில் தலைமை ஹாஜி.சலாவுதீன், மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, ஜமாத்துல் உலமா செயலாளர் அன்வர்பாஷா, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா MP, முன்னால் வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், பாத்திமா முஸாப்பர், IKP சார்பில் NA.தைமியா, SDPI சார்பில் மாநில செயலாளர் அமிர்ஹம்ஸா, ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், இல்யாஸ் ரியாஜி, கான்பாகவி, தர்வேஸ் ரஷாதி, மன்சூர் காஸிபி, ஷியா ஜமாத் சார்பில் நபிஸா, INTJ சார்பில் முனிர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர் ரகிம், பாப்புலர் ஃபரண்ட் சார்பில்