மஜக நாகை மாவட்ட ஆலோசனை கூட்டம்… தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்

பிப்ரவரி.07, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் முன்னிலையில் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர் தின் […]

முதல் கட்டமாக 12 பேர் விடுதலை! இது மக்களுக்கு கிடைத்த வெற்றி! பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் முடிவு

பிப்ரவரி.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் காணொளி வழியே இரவு 10 மணிக்கு நடைபெற்றது. இதில் பிப்ரவரி 10 அன்று நடைபெறவிருந்த திருச்சி […]

IMMK நிர்வாகி மணவிழா… மஜக மாநில பொருளாளர் ஜே.எஸ். ரிஃபாயீ பங்கேற்பு

பிப்ரவரி.05., IMMK மாநில செயலாளர் ஜபருல்லாஹ் அவர்களின் மண விழா மதுக்கூரில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அதிரை […]

பிப் 10 திருச்சி மத்திய சிறை முற்றுகை..! இறுதிகட்ட பணிகள் குறித்து கடலூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் OR. ஜாக்கிர் உசேன் தலைமையில் லால்பேட்டையில் நடைபெற்றது. இதில் பிப் 10 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை […]

நாம் தமிழர் வீடுகளில் சோதனை… NIA வின் இலக்குத்தான் என்ன? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்

நாம் தமிழர் கட்சியினரின் வீடுகளில் NIA சோதனை நடத்தியிருக்கிறது. அவர்கள் ஜனநாயக ரீதியாக அரசியலில் களமாடுகிறார்கள் அவர்களது அரசியலின் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்களை தவறானவர்களாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை மனிதநேய […]