No Image

போபால் என்கெளண்டர் படுகொலை! நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் சிறையிலிருந்து 8 முஸ்லிம் கைதிகள் தப்பித்து சென்றதாக கூறி,அவர்கள் அனைவரையும் போலீசார் போலி என்கெளண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஜனநாயக […]

எழுச்சியுடன் நடந்த அமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு…

அக்.29., மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் நேற்று 28/10/2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சார்ஜா மர்கஸில் வைத்து நடைபெற்றது. அமீரக பொருளாளர் […]

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல ஆலோசனை கூட்டம்…

அக்.29., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல ஆலோசனைக் கூட்டம் 28/10/2016 (நேற்று) வெள்ளிக் கிழமை முர்காப் ராஜ்தானி ஹோட்டலில் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிராஅத் […]

No Image

SIOவின் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் தமீமுன்_அன்சாரி Mla கலந்து கொண்டு சிறப்பித்தார்.

SIO (Student’s Islamic Organization of India)  சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் 26/10/2016 அன்று நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முதல் […]

அதிரையில் பேரெழுச்சி! பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திரண்ட அதிரை மக்கள்!

அக்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று (28.10.2016) மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது. 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கிய […]