வாணியம்பாடியில் களம் கண்ட மஜக!

நவ.06., கடந்த 5\11\2016 சனிக்கிழமை மாலை  வேலூர் மேற்கு மாவட்டம்  வாணியம்பாடியில் மஜக சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக   பொதுக்கூட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் மூத்த […]

No Image

மனிதநேய கலாச்சார பேரவையின் துபை மண்டல செயற்குழு & மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி…

நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவை -துபை மண்டலத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல் பரகாவில் அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரஜாக் தலைமையில் […]

சென்னை மிரண்டது! மஜக பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி!

நவ.05., நேற்று (04/11/2016) சென்னை மண்ணடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரத் துடிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து “சமூக நீதிக்கான பொதுக்கூட்டம்” மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. இதில் […]

சென்னை பல்கலைகழகத்தில் பொதுசிவில் சட்ட கலந்துரையாடல்!

இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய படிப்பக மையம் சார்பில் பொதுசிவில் சட்டம், மற்றும் தலாக் குறித்த கலந்துரையாடல் நடைப்பெற்றது. பல்வேறு மத நம்பிக்கையாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், இடது சாரிகள், முற்போக்காளர்கள், பெண்கள், அரசியல் தலைவர்கள் […]

எங்கள் இதயங்களை உடைத்து_விடாதிர்கள்! நாமக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் உரை…

நாமக்கல்லில் ஷரியத் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டம் எழுச்சியுடன் நடைப்பெற்றது. இதில் பல்வேறு சமூகதலைவர்களுடன், மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, SDPI […]