நாகை தெத்தியில் புதிய கிளை மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி!


நாகை.நவ.01,
நாகை ஒன்றியம் தெத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை நிர்வாகம் கட்டமைக்கப்பட்டு கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன் தலைமையில் நடைப்பெற்றது.

மஜக கொடியினை தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூண்டி சாகுல் ஏற்றினார்.
மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் முழக்கங்களை எழுப்பினார்.

தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் மஜகவில் புதிதாக இணைத்து கொண்டவர்களுக்கு முதற்கட்டமாக அடையாள அட்டைகளை மாவட்ட துணைச் செயலாளர்கள் முன்சி யூசுப்தீன், சாகுல் ஹமீது @ கண்ணுவாப்பா ஆகியோர் வழங்கினர்.

இக்கூட்டத்தில், மாவட்ட அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தெத்தி மஜகவினர் திரளாகப் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#நாகை_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.