மேட்டுப்பாளையம் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்..! மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!!
சென்னை.டிச.09.., மேட்டுப்பாளையத்தில் ஆதிக்க சுவர் இடிந்து விழுந்து 17-பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டும், அதற்காக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், பெரியாரிய-தமிழின உணர்வாளர்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் […]