மேட்டுப்பாளையம் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்..! மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!!

சென்னை.டிச.09.., மேட்டுப்பாளையத்தில் ஆதிக்க சுவர் இடிந்து விழுந்து 17-பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டும், அதற்காக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், பெரியாரிய-தமிழின உணர்வாளர்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் […]

முஸ்லிம்பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இந்து சகோதரர்! :- மஜக இல்ல மணவிழாவில் நல்லிணக்கம்!

தஞ்சையில் இன்று மதிமுகவின் வளைகுடா அமைப்பாளர் பஷீர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோரின் சகோதரி நசீபா முனவராவுக்கும், மணமகன் சம்சுதீன் அவர்களுக்கும் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த […]

சூடான் தீ விபத்தில் நாகை வாலிபர் மரணம் : மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!

டிச 8, சூடான் நாட்டில் ஏற்பட்ட கேஸ் டேங்கர் லாரி ஒன்று வெடித்த தீ விபத்தில், 3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் கருகி இறந்துள்ளனர். அவர்களில் நாகை தொகுதி திட்டச்சேரி அருகில் உள்ள […]

முத்துப்பேட்டையில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்தவெள்ளம், கண்டும் காணாத பேரூராட்சி , களத்தில்இறங்கியமஜக!

டிச.05, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ஊரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று வெள்ளக்காடானது. கடந்த மூன்று தினங்களாக சுட்டெரிக்கும் வெய்யில் அடித்தபோதும் […]

சூடான் தீ விபத்து ,மத்தியஅரசு விரைந்து உதவவேண்டும் : மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

சூடான் தலைநகர் கார் டோமின் தொழிற் பேட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 130 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் வரும் தகவல்கள் ஆழ்ந்த […]