கூட்டமைப்பு சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம்! மஜக கொள்கை விளக்க அணி மாநிலசெயலாளர் பங்கேற்பு!

மாயவரம். ஜனவரி-15, மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக வடகரை-அரங்குடியில் கூட்டமைப்பு சார்பில் அரங்குடியில் கவன ஈர்ப்பு பேரணி தொடங்கி வடகரை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக-வின் கொள்கை […]

மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாட்டில் குடியுரிமை பறிப்பு சட்டத்திற்கெதிரான ஆலோசனைக் கூட்டம்.! தைமிய்யா பங்கேற்பு.!

சென்னை.ஜனவரி.14., மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் CAA, NRC, NPR போன்ற சட்டத்திற்கெதிரான போராட்த்தை மேலும் […]

திருச்சியில் பிரம்மாண்டபேரணி : குழந்தைகளுடன் திரண்ட பெண்கள் , கறுப்பு பலூன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பு!

திருச்சி. ஜன.14, மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டமாக நீதிமன்றம் நோக்கி கவன ஈர்ப்பு பேரணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கோஹினூர் […]

குடியுரிமைசட்டங்களுக்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் களமிறங்கியது..! கருத்தரங்கம் மூலம் எழுச்சி

சென்னை.ஜனவரி.12.., தமிழகத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்துவ மக்களிடையே ஒருங்கிணைந்த, செல்வாக்கு மிக்க அமைப்பாக திகழ்கிறது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் . அது மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இப்போது […]

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு..!

சென்னை.ஜனவரி.13.., குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் […]