கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம்! கோவை மஜக பொதுக் கூட்டத்தில் பேரெழுச்சி! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் முழக்கம்!

கோவை.செப்.24., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் “பாஸிஸத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு எழுச்சி மிகு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கோவை மாநகரம் முழுக்க மஜகவின் கொடிகளும், பேனர்களும், […]

ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்…! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சூளுரை…!!

சென்னை.செப்.23., மியான்மர் ராணுவத்தால் பாதிக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்தியாவின் அடைக்கலம் தர கோரியும், இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கிய அகதிகளை அமைதி திரும்பும் வரை அங்கு  திருப்பியனுப்ப கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் மனிதநேய […]

பேரறிவாளன் பரோல் நீடிப்பு ! தமிழக அரசிற்கு மஜக நன்றி !

(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையத்தள பதிவு..) சகோதரர் பேரறிவாளன் பரோல்  கிடைக்க மஜக , கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று […]

மஜகவின் தொடர் முயற்சியால் இளையன்குடியில் சமுத்திர ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது..!!

சிவகங்கை.செப்.23., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீர் நிலைகளை தூர்வார கோரிய தொடர் முயற்சியின் பயனாக சமுத்திர ஊரணியை தூர்வாரும் பணி நேற்று இனிதே துவங்கியது. நிலத்தடி நீர்குறைந்த இளையான்குடி […]

சென்னையில் மஜக மாவட்ட நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பட்டால் உணர்ச்சிமிகு ஆர்ப்பாட்டம்…! ரோஹிங்யா இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமான முழக்கம்..!!

சென்னை.செப்.23., மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி  MLA, கொங்கு இளைஞர் பேரவை […]