நாகையில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு!

செப்.8, இவ்வாண்டு 2020 நல்லாசிரியருக்கான விருதினை நாகை தொகுதியை சேர்ந்த திருமதி நா.கலாராணி (திட்டச்சேரி), க.விஜயலெட்சுமி (நாகூர்), க.வசந்தா (நாகப்பட்டினம்) ஆகிய மூன்று தலைமையாசிரியைகள் பெற்றுள்ளனர். அவர்களை MLA அலுவலகம் வரவழைத்து மு.தமிமுன் அன்சாரி […]

மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு..!

நெல்லை.செப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது, மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளை தூய்மைப்படுத்துவது, ஒருங்கிணைந்த இறைச்சிக் கடைகள் நடத்துவதை கைவிட்டு விட்டு […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருவண்ணாமலை மாவட்ட துணைச்செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட துணைச்செயலாளராக, H.அமீர் கான் த/பெ; N.ஹைதர் கான் 37A/93 எல்லுக்கூட்டை தெரு திருவண்ணாமலை அலைபேசி; 9626077487 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு […]

தென்காசியில் மாவ‌ட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த மஜகவினர்!

தென்காசி செப் 08., மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கவும் மற்றும் வடகரை பேரூர் கிளையின் அரசு மருத்துவமனைக்கு இயற்கை சுவாச கருவிகள் […]

பொள்ளாச்சி நகராட்சியின் மெத்தன போக்கால் ஏற்பட்ட உயிர்ப் பலி! இறந்தவருக்கு நீதி கேட்டு களத்தில் மஜகவினர்!!

பொள்ளாச்சி: செப்.07. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, மற்றும் சாலை பணிகள், நடைபெற்று வருகிறது. அரைகுறை பணிகளாலும், நகராட்சியின் மெத்தன போக்காலும், அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவருக்கு நீதி […]