நாகையில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு!
செப்.8, இவ்வாண்டு 2020 நல்லாசிரியருக்கான விருதினை நாகை தொகுதியை சேர்ந்த திருமதி நா.கலாராணி (திட்டச்சேரி), க.விஜயலெட்சுமி (நாகூர்), க.வசந்தா (நாகப்பட்டினம்) ஆகிய மூன்று தலைமையாசிரியைகள் பெற்றுள்ளனர். அவர்களை MLA அலுவலகம் வரவழைத்து மு.தமிமுன் அன்சாரி […]