குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்…! மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அணீஸ் கண்டன உரை..!

சென்னை.பிப்.11., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று […]

நாகை இரண்டாம் நாள் தர்ணா போராட்டத்தில் மஜக! மாநில செயலாளர் நாச்சி குளம் தாஜு தீன்பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் 09/03/2020 காலை முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இரண்டாம் நாள் […]

மஜக கோவை மாவட்டநிர்வாகிகளுடன் விருந்தோம்பல்!! முதமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!

மார்ச்.02., கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடைப்பெற்றது. அதற்காக 1மாதமாக தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்த கோவை […]

தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தைதான் இங்கு நடத்துகிறோம்…! பல்லாவரத்தில் முதமி முன் அன்சாரி MLA பேச்சு.!

மார்ச்.10, இன்று சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது… https://m.facebook.com/story.php?story_fbid=2323959301037165&id=700424783390633 CAA சட்டத்தில் […]

திருப்பூர் ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது எழுச்சியுரை!

திருப்பூர்: மார்ச்.10., திருப்பூரில் குடியுரிமை தொடர்பான CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து 24 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் தொடர்தர்ணா போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில […]