முத்துப்பேட்டை ஷாகின்பாக் போராட்டத்தில், மன்னை செல்லச்சாமி பங்கேற்றுகண்டன உரை!

மார்ச்.14, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு […]

பண்ருட்டி தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை!

மார்ச் 14, கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் […]

கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்…! மஜக துணைபொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!

சென்னை.மார்ச்.14., தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை மக்கா பள்ளிவாசலில் ஜமாத்துல் உலமா தலைவர் காஜா முயினுதீன் பாகவி […]

சென்னையில் முதல் கோடைக்கால தண்ணீர்பந்தல்..! மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்.!

சென்னை.மார்ச்.13., மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் புதுப்பேட்டையில் #மனிதநேயஜனநாயககட்சி சார்பில் முதல் கோடைகால தண்ணீர் பந்தல் துவங்கப்பட்டது. சென்னையில் இதுவே இவ்வாண்டிற்காக முதல் முயற்சி என்றும் கூறப்படுகிறது. அப்பகுதியில் சென்ற 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு […]

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனைக்கூட்டம், மஜக_பங்கேற்பு…!

சென்னை.மார்ச்.13., தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச்செயலாளர் ஷமீம் அஹமது, இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் ஆகியோர் […]