தங்கை அனிதாவிற்காக போராடியதில் வழக்கு..! நீதிமன்றத்தில் மஜக பொருளாளர்..!!

சென்னை.நவ.29., மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை மூலம் சேர்க்கை தகுதி நடைபெற வேண்டும் என தேசிய தகுதி நுழையத் தேர்வு- NEET முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக நீதிக்கு […]

ஆம்பூரில் களைகட்டிய மஜக பொதுக்கூட்டம்.! பொங்கி எழுந்த நல்லிணக்கம்…!!

வேலூர்.நவ.25. ,இன்று வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மஜக […]

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உதயமானது மஜக..!

கிருஷ்ணகிரி.நவ.23., கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த ( 20.11.2017 ) அன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்ட்சியில் இருந்து விலகி சகோதரர் நாஸிர் தலைமையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில்  […]

வேலூர் காவல்துறை துணை தலைவரை சந்தித்தார் மஜக பொருளாளர்..!

வேலூர்.நவ.23., ஆம்பூர் நகரில்  மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்படும் காவல் உதவி ஆய்வாளர் திரு. தவச் செல்வத்தை பணி இடைநீக்கம் செய்து அரசு துறை ரீதியாக […]

மஜகவில் இணைந்தார்! மமக துணைத் தலைவர் J.S.ரிபாயி!

தஞ்சை.நவ.11., இன்று தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜக அடையாள அட்டையை பெற்றுக் […]