குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் TVS டாக்டர் ஹைதர் அலி அவர்களுடன் சந்திப்பு…

TVS குழுமத்தின் தொழில் அதிபர் சகோ.டாக்டர். ஹைதர் அலி அவர்களை மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், மண்டல ஆலோசகர் சகோ. திருபுவனம் முசாவுதீன் அவர்களும், மண்டல […]

குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் சந்திப்பு.

நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சகோ. நெல்லை வாஹித் அவர்களை மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) குவைத் மண்டல ஆலோசகர் சகோ.திருபுவனம் முஷாவுதீன் அவர்களும் குவைத் மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ் அவர்களும் மரியாதை […]

ரியாத் (பத்தாஹ்வில்) மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இன்று 8/04/206 வெள்ளிக்கிழமை காலை 10-மணியளவில் ரியாத் [பத்தாஹ்வில்] மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 1:மனிதநேய கலாச்சார பேரவை விரைவில் ரியாத்தில் […]

குவைத்தில் நடந்த ம.ஜ.க.வின் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு…

மார்ச்.18.,வளைகுடா நாடுகளில் மனிதநேய கலாச்சார பேரவை என்ற பெயரில் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு நாடுகளில் தன் பணிகளை ஆற்றிவருகிறது. குவைத்தில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-03-2016 அன்று ம.க.பேரவை மண்டல தலைவர் […]

ஒரு வரலாறு உருவாகிறது.! மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்

#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே .. #ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக ! உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . கடுமையான மன அழுத்தங்கள் […]