மாட்டிறைச்சி விவகாரம் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அறந்தாங்கியில் அணைத்து கட்சி யினர் கண்டன ஆர்ப்பாட்டம்…மஜக பங்கேற்பு…

புதுகை.ஜூன்.06., மாவட்ட செயலாளர் முபாரக் அலி உரை  உரை நிகழ்த்தினார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மக்களை திரட்டி  மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடும்-என பேசினார், ஆர்பாட்டத்தில் மஜக புதுக்கோட்டை […]

மஜக விழுப்புரம் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

விழுப்புரம்.ஜுன்.04., மாடு, எருது, ஒட்டகங்களை, இறைச்சிக்காகவும், விற்பனைக்காகவும் தடை விதித்த மத்திய பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 04/06/17 ஞாயிற்று […]

மாட்டு அரசியல் – திண்டுக்கல்லில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்…

திண்டுக்கல்.ஜுன்.04., நரேந்திர மோடியின் மத்திய பாஜக பாசிச அரசின் மாட்டு அரசியலைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திண்டுக்கல் பேகம்பூரில் நேற்று 03.06.2017 சனிக்கிழமை மாலை 7-மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் […]

கடலூரில் தபால் நிலையத்திற்கு பூட்டு… மஜக மாநில பொருளாளர் கைது…

கடலூர்.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் மாடுகள், ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்த மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் முற்றுகையிட்டு பூட்டு […]

மஜகவினர் கோவையில் மோடி உருவபொம்மை எரிக்க முயற்ச்சி 200க்கும் மேற்பட்டோர் கைது !!

கோவை.ஜூன்.01., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரயில் […]